ஐபிஎல் தொடரில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும்: ஜடேஜாவிடம் கூறிய டோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் வாய்ப்பு அதிக அளவில் கிடைக்கும் என டோனி கூறினார் என்று ஜடேஜா தெரிவித்து ள்ளார்இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வருபவர் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி. வருவதால் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லைஆனால் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்கள். தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெற்று வருகிறது இதில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா பந்து வீச்சில் சிறப்பாக செயல்படாவிட்டாலும் பேட்டிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார் நேற்று நடைபெற்ற ஜார்க்கண்ட். அணிக்கெதிராக 116 பந்தில் 7 வுண்டரி4சிக்ருடன்113ரன்கள்குவித்து333 ரன்கள்இலக்கை எட்டமுக்கியகாரணமாகஇருந்தார்விரைவில் ஐபிஎல் 2018 சீசன் வர இருக்கிறது இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார் அப்போது பேட்டிங்கில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என டோனி தன்னிடம் கூறியதாக ஜடேஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜடேஜா கூறுகையில் டோனி என்னிடம்மறையா...